சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!by பானுஷபானா Today at 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Today at 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Yesterday at 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
கொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:
கொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:
கொரியாவில் 15,000 பேருக்கு வேலைவாய்ப்பு:
விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கானோர் முண்டியடிப்பு
கொழும்பு பொலிஸ் மைதானத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகள் திரள்
கட்டுப்படுத்த முடியாது பொலிஸ் திண்டாட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்
கே. அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்
2012ஆம் ஆண்டு 15,000 இலங்கை இளைஞர் யுவதிகளை தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான கோட்டா இம்முறை கிடைத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தென்கொரிய அரசு உறுதிமொழியளித்துள்ளது.
இதன்படி கொரிய மொழி பரீட்சைகளையும் நடத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வருடமும் 15 ஆயிரம் பேரை கொரியாவுக்கு அனுப்பும் கோட்டா இலங்கைக்கு கிடைத்திருந்தது. எனினும், பெரும் எண்ணிக்கையானவர்கள் கொரிய மொழி பரீட்சையில் சித்தியடையாததால் பலர் செல்லமுடியாது போனது. எனவே, அடுத்த வருடம் செல்லவிருப்போருக்கு மொழிப் பயிற்சிகளை முழு அளவில் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிராந்திய அலுவலகங்களிலும் விநியோகிக்கப்பட்டன. எனினும், அவற்றை அந்தப் பகுதிகளில் பெறாமல் அனைவரும் கொழும்புக்கு வந்ததாலேயே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கிறது.
கொரிய மொழி பரீட்சைக்குத் தோற்று பவர்களுக்கான விண்ணப்பப் படிவம் விநியோக்கும் நடவடிக்கையை நேற்று பணியகம் ஆரம்பித்தது.
கொழும்பு ஹெவ்லோக் டவுணிலுள்ள பொலிஸ் மைதானத்தில் இதற்கான விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு, தெற்கு என பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சுமார் 28 நிலையங்களில் விண் ணப்பப் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன.
ஏனைய பகுதிகளில் அமைதியாக இந்த நடவடிக்கை நடைபெற்றாலும் கொழும்பில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. விண்ணப்பப் படிவத்தை பெறு வதற்காக வெளியிடங்களிலிருந்தும் வந்த இளைஞர்கள் முதல் நாளன்றே வந்து இரவு பொலிஸ் மைதானத்துக்கு வெளியே காத்து நின்றனர்.
விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்க ஆரம்பமான போது கூட்டம் அலைமோதி யது மட்டுமல்ல ஹைலெவல் வீதி வாகன நெரிசல் காரணமாக ஸ்தம்பித்துப் போனது. பொலிஸாருக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. இளைஞர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது.
எதிர்பாராத அளவு கூட்டம் வரவே விண்ணப்பப் படிவங்கள் போதாத நிலையும் ஏற்பட்டது. இதனால் ஆத்திர மடைந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
அதன் பின்னரும் மேலதிகமாக விண் ணப்பப் படிவங்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடை பெற்றன.
கடந்தாண்டு 25,000 பேர் கொரிய மொழி பரீட்சைக்குத் தோற்றினர். இவர் களில் 5000 பேர் மட்டுமே சித்தியடைந்தனர். இம்முறையும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 11ம் திகதி வரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது.
விண்ணப்பங்களை பெற்றுக்கொள்ள ஆயிரக்கணக்கானோர் முண்டியடிப்பு
கொழும்பு பொலிஸ் மைதானத்தில் வேலைவாய்ப்பு தேடும் இளைஞர், யுவதிகள் திரள்
கட்டுப்படுத்த முடியாது பொலிஸ் திண்டாட்டம்; போக்குவரத்து ஸ்தம்பிதம்
கே. அசோக்குமார், லோரன்ஸ் செல்வநாயகம்
2012ஆம் ஆண்டு 15,000 இலங்கை இளைஞர் யுவதிகளை தென்கொரியாவுக்கு வேலைவாய்ப்புகளுக்காக அனுப்புவதற்கான கோட்டா இம்முறை கிடைத்துள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களுக்கு தென்கொரிய அரசு உறுதிமொழியளித்துள்ளது.
இதன்படி கொரிய மொழி பரீட்சைகளையும் நடத்த இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கடந்த வருடமும் 15 ஆயிரம் பேரை கொரியாவுக்கு அனுப்பும் கோட்டா இலங்கைக்கு கிடைத்திருந்தது. எனினும், பெரும் எண்ணிக்கையானவர்கள் கொரிய மொழி பரீட்சையில் சித்தியடையாததால் பலர் செல்லமுடியாது போனது. எனவே, அடுத்த வருடம் செல்லவிருப்போருக்கு மொழிப் பயிற்சிகளை முழு அளவில் வழங்க வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் நடவடிக்கை எடுத்துள்ளது.
கொரிய மொழிப் பரீட்சைக்குத் தோற்றுவதற்கான விண்ணப்பப் படிவங்கள் பிராந்திய அலுவலகங்களிலும் விநியோகிக்கப்பட்டன. எனினும், அவற்றை அந்தப் பகுதிகளில் பெறாமல் அனைவரும் கொழும்புக்கு வந்ததாலேயே இந்த நெருக்கடி நிலை ஏற்பட்டது என இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவிக்கிறது.
கொரிய மொழி பரீட்சைக்குத் தோற்று பவர்களுக்கான விண்ணப்பப் படிவம் விநியோக்கும் நடவடிக்கையை நேற்று பணியகம் ஆரம்பித்தது.
கொழும்பு ஹெவ்லோக் டவுணிலுள்ள பொலிஸ் மைதானத்தில் இதற்கான விண் ணப்பங்கள் விநியோகிக்கப்பட்டன. கொழும்பு உட்பட வடக்கு, கிழக்கு, தெற்கு என பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக சுமார் 28 நிலையங்களில் விண் ணப்பப் படிவங்கள் நேற்று வழங்கப்பட்டன.
ஏனைய பகுதிகளில் அமைதியாக இந்த நடவடிக்கை நடைபெற்றாலும் கொழும்பில் பெரும் குழப்ப நிலை ஏற்பட்டது. விண்ணப்பப் படிவத்தை பெறு வதற்காக வெளியிடங்களிலிருந்தும் வந்த இளைஞர்கள் முதல் நாளன்றே வந்து இரவு பொலிஸ் மைதானத்துக்கு வெளியே காத்து நின்றனர்.
விண்ணப்பப் படிவங்கள் விநியோகிக்க ஆரம்பமான போது கூட்டம் அலைமோதி யது மட்டுமல்ல ஹைலெவல் வீதி வாகன நெரிசல் காரணமாக ஸ்தம்பித்துப் போனது. பொலிஸாருக்கும் கூட்டத்தைக் கட்டுப்படுத்த முடியாததால் பெரும் சிரமம் ஏற்பட்டது. இளைஞர்கள் பொலிஸாருடன் மோதலில் ஈடுபட்டனர். இதனால் குழப்ப நிலை ஏற்பட்டது.
எதிர்பாராத அளவு கூட்டம் வரவே விண்ணப்பப் படிவங்கள் போதாத நிலையும் ஏற்பட்டது. இதனால் ஆத்திர மடைந்த இளைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இவர்களை அடக்குவதற்காக பொலிஸாரும் வரவழைக்கப்பட்டனர்.
அதன் பின்னரும் மேலதிகமாக விண் ணப்பப் படிவங்கள் கொண்டு வரப்பட்டு விநியோகிக்கும் நடவடிக்கைகள் நடை பெற்றன.
கடந்தாண்டு 25,000 பேர் கொரிய மொழி பரீட்சைக்குத் தோற்றினர். இவர் களில் 5000 பேர் மட்டுமே சித்தியடைந்தனர். இம்முறையும் சுமார் 30 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பரீட்சைக்கு தோற்றுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. விண்ணப்பப் படிவங்கள் எதிர்வரும் 11ம் திகதி வரை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் பிராந்திய அலுவலகங்கள் ஊடாக வழங்கப்படவுள்ளது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum