சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar Mon 23 Apr 2018 - 11:35
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21
» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
.
இனம், மதம் சார்பான கட்சிகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்
இனம், மதம் சார்பான கட்சிகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்
இனம், மதம் சார்பான கட்சிகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்
தேசியக் கட்சியில் பயணிப்பதே சிறந்தது - அமைச்சர் முரளி
ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும்
குரோதங்களும் பிரச்சினைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான்
வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
தெரிவித்தார்.
இதை நீங்கள் ஒரு தூர நோக்கான சிந்தனையுடன் சிந்திப்பீர்களாக இருந்தால் மாத்திரம்
தான் விளங்கிக் கொள்ள முடி யும். ஏனென்றால் சிலர் குறைகளைக் கூறு வார்கள்
விதண்டாவாதமாகப் பேசுவார் கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்களது தூர நோக்குப்
பயணத்தை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை வரலாற்றில் ஒரு அரசாங்கமும் செய்யாத அபிவிருத்திகளை இந்த அரசே செய்து
வருகிறது. இந்தப் பெருமையெல்லாம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தான்
சேரும். இன்று மட்டக்களப்பும் திருகோணமலையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 5 பெரிய
பாலங்கள், நினைத்துக் கூட பார்க்க முடியாது.
தேசியக் கட்சியில் பயணிப்பதே சிறந்தது - அமைச்சர் முரளி
ஒரு தேசிய கட்சியில் நாங்கள் பயணிப்பது தான் சிறந்த விடயம். இனங்களையோ மதங்களையோ
பிரதிநிதித்துவப்படுத்துகின்ற அரசியல் கட்சியிலே நாங்கள் இருந்தோமானால் மீண்டும்
குரோதங்களும் பிரச்சினைகளும் உருவாக்கப்பட்டு எங்களுக்குள் பிளவுகள் ஏற்படத்தான்
வாய்ப்புகள் அதிகம் உள்ளதாக மீள்குடியேற்ற பிரதியமைச்சர் விநாயகமூர்த்தி முரளிதரன்
தெரிவித்தார்.
இதை நீங்கள் ஒரு தூர நோக்கான சிந்தனையுடன் சிந்திப்பீர்களாக இருந்தால் மாத்திரம்
தான் விளங்கிக் கொள்ள முடி யும். ஏனென்றால் சிலர் குறைகளைக் கூறு வார்கள்
விதண்டாவாதமாகப் பேசுவார் கள். இதைக் கேட்டுக் கொண்டிருந்தால் எங்களது தூர நோக்குப்
பயணத்தை புரிந்து கொள்ள முடியும்.
இலங்கை வரலாற்றில் ஒரு அரசாங்கமும் செய்யாத அபிவிருத்திகளை இந்த அரசே செய்து
வருகிறது. இந்தப் பெருமையெல்லாம் எமது ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களைத் தான்
சேரும். இன்று மட்டக்களப்பும் திருகோணமலையும் இணைக்கப்பட்டிருக்கிறது. 5 பெரிய
பாலங்கள், நினைத்துக் கூட பார்க்க முடியாது.

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: இனம், மதம் சார்பான கட்சிகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்
அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ....அட விடுப்பா இப்ப என்ன கெட்டுப்போச்சு
jasmin- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2936
மதிப்பீடுகள் : 1467
Re: இனம், மதம் சார்பான கட்சிகள் மக்களிடையே பிளவுகளை ஏற்படுத்தும்
jasmin wrote:அரசியலில் இதெல்லாம் சகஜமப்பா ....அட விடுப்பா இப்ப என்ன கெட்டுப்போச்சு
@. @. @. :.”:
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum