சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்by rammalar Yesterday at 11:35
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Yesterday at 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Yesterday at 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Yesterday at 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Yesterday at 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Yesterday at 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Yesterday at 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Yesterday at 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Yesterday at 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Yesterday at 11:21
» சினி துளிகள்!
by rammalar Yesterday at 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Yesterday at 11:19
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
.
ஜோக்ஸ்
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
ஜோக்ஸ்
First topic message reminder :
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
ஒரு கடை வாசலில் போர்டு வசனம்
பனாரஸ் சேலை - ரூ 10, நைலான் சேலை ரூ8, காட்டன் சேலை ரூ 5.
மனைவி -என்னங்க,எனக்கு ரூ 500 குடுங்க,50 சேலை வாங்கிடறேன்.
கணவன் - அடியே அல்பம்,இது லாண்டரி கடைடி.அயர்ன் பண்ற சார்ஜ் அது.
Re: ஜோக்ஸ்
கணவன்: அப்பாவுக்கு உடம்பு சரியில்லையாம் சிகிச்சைக்கு பணம் அனுப்பச் சொல்லி போன் வந்தது.
மனைவி: மெடிக்கல் ஷாப்ல ஏதாவது மாத்திரை வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்க, எல்லாம் சரியாயிடும்.
கணவன்: சரி, உங்க அப்பாவுக்கு அப்படியே போன் பண்ணிடுறேன்.
மனைவி: ???
இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்
மனைவி: மெடிக்கல் ஷாப்ல ஏதாவது மாத்திரை வாங்கிச் சாப்பிடச் சொல்லுங்க, எல்லாம் சரியாயிடும்.
கணவன்: சரி, உங்க அப்பாவுக்கு அப்படியே போன் பண்ணிடுறேன்.
மனைவி: ???
இரா.பாரதிதாசன், தஞ்சாவூர்
Re: ஜோக்ஸ்
மனைவி: டேய் மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க போகலாம்?
கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்
அ.செய்யது அலி, இரவிபுதூர்கடை
கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்
அ.செய்யது அலி, இரவிபுதூர்கடை
Re: ஜோக்ஸ்
/) செம காமடிப்பா ...மீனு wrote:காய்கறிகள் அழுவாம (அழுகாம) இருக்கனும்னா என்ன செய்யனும் தெரியுமா?
ஃப்ரிட்ஜ்ல வைக்கனுமா?
இல்ல,அடிக்கடி அதுங்ககிட்ட ஜோக் சொல்லனும்,அழுகாம சிரிச்சுட்டே இருக்கும்.
(கடவுளே ,மீனுவ ஏன் தான் இவ்வளவு புத்திசாலியா படைச்சியோ? #+ #+ #+
ansar hayath- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2394
மதிப்பீடுகள் : 293
Re: ஜோக்ஸ்
டாக்டர்: பைக்ல இருந்து கீழே விழுந்துட்டு ஏன் சைக்களில் இருந்து விழுந்ததா சொல்றீங்க?
நோயாளி: நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்
நோயாளி: நிறைய ஃபீஸ் கேட்பீங்களோன்னு பயம்தான் டாக்டர்
Re: ஜோக்ஸ்
""நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா குறையும்''
""நான் என்ன செய்யணும் டாக்டர்''
""அதான் சொன்னேனே நடங்கன்னு''
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
""நான் என்ன செய்யணும் டாக்டர்''
""அதான் சொன்னேனே நடங்கன்னு''
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
Re: ஜோக்ஸ்
அனைத்தும் :”: :”: :”: :”:
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170
Re: ஜோக்ஸ்
:”: :”:Muthumohamed wrote:""நான் சொல்றபடி நடங்க, உங்க எடை தானா குறையும்''
""நான் என்ன செய்யணும் டாக்டர்''
""அதான் சொன்னேனே நடங்கன்னு''
சி.ஆர்.ஹரிஹரன், கொச்சி
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:”: :”:Muthumohamed wrote:மனைவி: டேய் மனது நிம்மதிக்கு சுவிட்சர்லாந்து அல்லது லண்டனுக்கு டூர் போக டாக்டர் சொன்னார். நாம எங்க போகலாம்?
கணவன்: வேறு டாக்டரைப் பார்க்கப் போகலாம்
அ.செய்யது அலி, இரவிபுதூர்கடை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:”: :”:Muthumohamed wrote:""விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''
""விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''
உ.ராஜாஜி, சென்னை
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:”: :”: :’|:Muthumohamed wrote:மனைவி:ஏங்க...காசிக்குப் போனா ஏதாவது ஒண்ணை விட்டுட்டு வரணுமாம்ல, நீங்க எதை விடப் போறீங்க?
கணவன்: அதான் நீ கூட வரப்போறல்ல!
முத்து ஆனந்த், வேலூர்
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:% :%Muthumohamed wrote:மகன்: ஏம்பா என்னை அடிச்சீங்க?
அப்பா: உன்னை விட வயசுல குறைந்த தம்பியை நீ ஏன்டா அடிச்சே?
மகன்: அப்ப நீங்களும் அதே தப்பைத்தான் பண்ணியிருக்கீங்க.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:”: :”: :”:Muthumohamed wrote:""விளையாட்டுக்குக் கூட இதுவரை நான் பொய் சொன்னதேயில்லே!''
""விளையாடறதுக்கு உனக்கு இன்னிக்கு நான்தான் கிடைச்சேனா?''
உ.ராஜாஜி, சென்னை

உங்களைத் தொழவைக்கும் முன் நீங்கள் தொழுது கொள்ளுங்கள்.
Re: ஜோக்ஸ்
இரண்டு சர்தார்ஜிகள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.
முதல் சர்தார்ஜி: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது சர்தார்ஜி: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் சர்தார்ஜி: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது சர்தார்ஜி (மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
முதல் சர்தார்ஜி: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது சர்தார்ஜி: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் சர்தார்ஜி: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது சர்தார்ஜி (மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
Re: ஜோக்ஸ்
ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.
டீச்சர்:
சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள்
பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும்.
வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
டீச்சர்:
சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள்
பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும்.
வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
Re: ஜோக்ஸ்
விஞ்ஞானி ஐன்ஸ்டைன் இறந்த பின் சொர்கம் வருகிறார். அங்கு வாயில்
காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"
ஐன்ஸ்டைன்
அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி
தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ
செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ
வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?"
என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன்
நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற்போல்
ஒரு சர்தார்ஜி வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும்
தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி
செய்யுங்கள்" என்றார்கள். சர்தார்ஜி அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ
இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல
அனுமதித்தனர்.
காப்பவர்கள் "நீங்கள் தான் ஐன்ஸ்டைன் என்று எப்படி நாங்கள் நம்புவது?"
ஐன்ஸ்டைன்
அவர்களிடம் ஒரு கரும்பலகையை கேட்டு வாங்கி அதில் தனது ரிலேடிவிடி
தத்துவத்தை விளக்கினார் காவலாளிகளும் நீங்கள் ஐன்ஸ்டைன் தான் உள்ளெ
செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற் போல் சிறந்த ஓவியர் பிகாஸோ
வந்தார். அவரிடமும் "நீங்கள் தான் பிகாஸோ என்று எப்படி நாங்கள் நம்புவது?"
என்று அவர்கள் கேட்க பிகாஸோ அதே கரும் பலகையில் ஒரு ஓவியத்தை வரைந்தவுடன்
நீங்கள் பிகாஸோ தான் உள்ளெ செல்லுங்கள் என்றார்கள்.
அடுத்தாற்போல்
ஒரு சர்தார்ஜி வந்தார் அவரிடமும் காவலாளிகள் " ஐன்ஸ்டைன் பிகாஸோ இருவரும்
தாங்கள் யார் என்று நிரூபித்து உள்ளே போனார்கள். நீங்களும் அதே மாதிரி
செய்யுங்கள்" என்றார்கள். சர்தார்ஜி அவர்களிடம் " ஐன்ஸ்டைன் பிகாஸோ
இவங்கள்ளெல்லாம் யாரு?" என்றார். காவலாளிகள் உடன் அவரை உள்ளெ செல்ல
அனுமதித்தனர்.
Re: ஜோக்ஸ்
மூன்று மனிதர்கள் இறந்த பின் சொர்கம் செல்கிறார்கள்.
அவர்களிடம்
இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல்
இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான
பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.
ஒரு வாரம் கழித்து
ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக
கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
சில
நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று
கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான
பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த
அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".
அவர்களிடம்
இந்திரன் " நீங்க இங்கெ வந்திட்டீங்க. அனால் இங்கே பொய் பேசாமல்
இருக்கணும். அப்படி பேசி விட்டால் வாழ் நாள் முழுவதும் நீங்கள் மிக கோரமான
பெண்மணியுடன் வாழ வேண்டியிரக்கும்" என்றார்.
ஒரு வாரம் கழித்து
ஒருவர் தான் பூமியில் பெரும் பணக்காரராக இருந்தார் என்று பொய் சொல்லவே மிக
கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
இரண்டாமவரும் பொய் சொல்லி கோரமான பெண்மணியுடன் வாழ வேண்டியதாயிற்று.
சில
நாட்கள் கழித்து இந்த இருவரும் தங்களத கோர பெண்மணியுடன் சென்று
கொண்டிருக்கும் போது எதிர்த்தார் போல் மூன்றாவது மனிதர் ஒரு மிக அழகான
பெண்ணுடன் வந்தார். இந்த இருவரும் அவரிடம் இது எப்படி என்று கேட்க அந்த
அழகான பெண்மணி சொன்னார் " நான் பொய் சொல்லி விட்டேன்".
Re: ஜோக்ஸ்
/) /) /) (/ (/ (/ :} :} :}Muthumohamed wrote:இரண்டு சர்தார்ஜிகள் இறந்தபின் சொர்கத்தில் சந்திக்கிறார்கள்.
முதல் சர்தார்ஜி: நீ எப்படி இங்கே வந்தே?
இரண்டாவது சர்தார்ஜி: குளிர்ல விறைச்சு செத்துட்டேன். நீ எப்படி இங்கே வந்தே?
முதல் சர்தார்ஜி: ராத்திரி வீட்டக்குள்ளே ஒரு திருடன் வந்துட்டான். அவனை தேடி தேடி மேல கீழ போனதில ஹார்ட் அட்டாக் வந்துடுச்சு.
இரண்டாவது சர்தார்ஜி (மனசுக்குள்): அடப் பாவி பிரிட்ஜை திறந்து பார்திருந்தீனா நாம இரண்டு பேருமே உயிரோடு இருந்திருப் போம்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
:”: :”: :.”: :.”:Muthumohamed wrote:ஒரு டீச்சர் பள்ளிக் கூடத்தில பசங்களுக்கு இறந்தபின் எப்படி சொர்கத்துக்கு போக முடியும் னு விளக்கினார்.
டீச்சர்:
சொர்கத்துக்கு போகணும்னா முதல்ல என்ன பண்ணனும்? நிறைய நல்ல காரிங்கள்
பண்ணனும். ஏழைகளுக்கு உதவணும். எல்லா உயிரினங்களிடமும் அன்பா இருக்கணும்.
வேற என்ன பண்ணணும்? உங்களால சொல்ல முடியுமா?
ஒரு மாணவன் எழுந்து சொன்னான்: டீச்சர் சொர்கம் போக முதல்ல செத்து போகணும்.
மீனு- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 11432
மதிப்பீடுகள் : 1316
Re: ஜோக்ஸ்
“பையனுக்கு என்ன சார் பேர் வெச்சிருக்கீங்க?”
“லோராண்டி ன்னு வச்சிருக்கோம்”
“என்னய்யா பேர் இது. கேள்விப்பட்டதே இல்லையே”
“என்ன இப்படி சொல்லிட்டீங்க. சித்தர் பாடல்கள்ளே இடம் பெற்ற பேர் சார் இது”
“அது என்ன பாடல்?”
Re: ஜோக்ஸ்
“என்ன சார், பிரயாணம் எல்லாம் சௌகர்யமா இருந்ததா?”
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
“இல்லைங்க, அப்பர் பெர்த்தைக் குடுத்துட்டாங்க. ரொம்பக் கஷ்டமாப் போச்சு”
“லோயர் பெர்த்காரங்க கிட்டே சொல்லி மாத்திக்க வேண்டியதுதானே?”
“இந்த ஐடியா எனக்கு வராமப் போயிருக்குமா, கீழ் பெர்த்திலே யாருமே இல்லை. யாரைக் கேக்கிறது?”
Re: ஜோக்ஸ்
“இந்தாப்பா, கொஞ்சம் சாம்பார் கொண்டா”
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”
“அறிவு இருக்கா… யாரைப் பாத்து சாம்பார் கேக்கறே?”
“சாரி சார். இங்கேதான் இடம் காலியா இருக்கே… உட்காருங்களேன்; ஏன் அங்கே நிக்கறீங்க?”
“நான் உட்கார்ந்துட்டேன்னா டேபிளை எல்லாம் எவன்ய்யா துடைப்பான்?”
Re: ஜோக்ஸ்
“வயலின் வித்வான் அப்பப்ப எங்கப்பாதான் இன்ஸ்பிரேஷன்னு சொல்றாரே, அவரும் பெரிய வித்வானோ?”
“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”
“இல்லைங்க அவரு மரம் அறுத்துகிட்டு இருந்தாரு”
Re: ஜோக்ஸ்
“கையிலே சிரங்குன்னு சொல்றியே, டாக்டர் கிட்ட காமிச்சியா?”
“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”
“காமிச்சேன். அவர் ஏற்கனவே சிரங்கு பார்த்திருக்காராம்”
Page 2 of 14 • 1, 2, 3 ... 8 ... 14
Page 2 of 14
Permissions in this forum:
You cannot reply to topics in this forum