சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!by பானுஷபானா Yesterday at 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
காட்டில் ஒரு சிங்கம்,
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
ஒரு ஆட்டை அழைத்தது.
''என் வாய் நாறுகிறதா என்று பார்த்துச்சொல்,''என்று கேட்டது.
ஆடு முகர்ந்து பார்த்துவிட்டு,'ஆமாம்,நாறுகிறது.'என்று சொல்லிற்று.
உடனே சிங்கம்,''முட்டாளே,உனக்கு எவ்வளவு திமிர்,''என்று கூறி அதன் மீது பாய்ந்து குதறியது.
அடுத்து சிங்கம் ஒரு ஓநாயை அழைத்து
.அதனுடைய கருத்தைக் கேட்டது.
ஓநாய்முகர்ந்து பார்த்துவிட்டு,
''கொஞ்சம் கூட நாறவில்லை,''என்றது.
சிங்கம்,''மூடனே,பொய்யா சொல்கிறாய்?''என்று கூறி அடித்துக் கொன்றது
.பின்னர் ஒரு நரியை அழைத்து அதே கேள்வியைக் கேட்டது.
நரி சொன்னது,
''நாலு நாளா கடுமையான ஜலதோஷம்.
அதனால் எனக்கு ஒரு வாசனையும் தெரியவில்லை.''சிங்கம் நரியை விட்டுவிட்டது.
புத்திசாலிகள் ஆபத்துக் காலத்தில் வாயைத் திறக்க மாட்டார்கள்.
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
சில நேரம் நாமும் நரி போன்றுதான் நடிக்க வேண்டியுள்ளது அருமையான கதை :#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
தந்திரம் என்றால் நரி என்று சும்மாவா சொன்னாங்க :#
பானுஷபானா- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 16697
மதிப்பீடுகள் : 2170
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
@.பானுகமால் wrote:தந்திரம் என்றால் நரி என்று சும்மாவா சொன்னாங்க :#

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
நண்பன் wrote:சில நேரம் நாமும் நரி போன்றுதான் நடிக்க வேண்டியுள்ளது அருமையான கதை :#
நன்றி,,,நண்பா...
veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
பானுகமால் wrote:தந்திரம் என்றால் நரி என்று சும்மாவா சொன்னாங்க :#

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
ஏப்ரல் 12
------------

பெர்லின்:
ஜெர்மனியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்க
தயாராகிக்கொண்டிருந்த மண்டபத்தில் நரி ஒன்று நுழைந்து அனைவருக்கும் இன்ப
அதிர்ச்சி கொடுத்தது.
------------

பெர்லின்:
ஜெர்மனியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்க
தயாராகிக்கொண்டிருந்த மண்டபத்தில் நரி ஒன்று நுழைந்து அனைவருக்கும் இன்ப
அதிர்ச்சி கொடுத்தது.
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181
Re: புத்திசாலிகள் ........................ஆபத்துக் .....
rammalar wrote:ஏப்ரல் 12
------------
பெர்லின்:
ஜெர்மனியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்க
தயாராகிக்கொண்டிருந்த மண்டபத்தில் நரி ஒன்று நுழைந்து அனைவருக்கும் இன்ப
அதிர்ச்சி கொடுத்தது.
ஜெர்மனியில் இந்திய பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு விருந்து அளிக்க தயாராகிக் கொண்டிருந்த மண்டபத்தில் நரி ஒன்று நுழைந்து அனைவருக்கும் இன்ப அதிர்ச்சி கொடுத்தது. 3 நாள் அரசுமுறை பயணமாக ஜெர்மனி சென்றுள்ள பிரதமர் மன்மோகன்சிங்கிற்கு அந்த நாட்டின் பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல், தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று விருந்து வழங்கி சிறப்பித்தார். இந்த விருந்தில் மன்மோகன்சிங் மனைவி குர்சரண் கவுர், வர்த்தக மந்திரி ஆனந்த் சர்மா, பிரதமரின் முதன்மைச்செயலாளர் புலோக் சாட்டர்ஜி, தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன். பிரதமரின் அந்தரங்க செயலாளர் விக்ரம் மிஸ்ரி உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
விருந்து தொடங்குவதற்கு முன்பாக அதற்கான ஏற்பாடுகள் முழு வீச்சில் நடந்து கொண்டிருந்தன. அப்போது அந்த மண்டபத்திற்குள் அழையா விருந்தாளியாக ஒரு நரி

veel- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2229
மதிப்பீடுகள் : 113
கைப்புள்ள- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 2017
மதிப்பீடுகள் : 135
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum