சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» சென்னைக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசியதால் விராட் கோலிக்கு அபராதம்by rammalar Yesterday at 8:26
» தல' தோனி, ராயுடு வாண வேடிக்கை; சென்னை அணி சூப்பர் வெற்றி
by rammalar Yesterday at 8:26
» 2019-ம் ஆண்டு உலக கோப்பை கிரிக்கெட்: ஜூன் 16-ம் தேதி இந்தியா-பாக். மோதல்
by rammalar Yesterday at 8:23
» சச்சின் தெண்டுல்கருக்கு 45 வது பிறந்த நாள் ரசிகர்கள் வீரர்கள் வாழ்த்து
by rammalar Yesterday at 8:22
» தலையில் காயம்: காலில் ஆபரேசன் செய்த டாக்டர்
by rammalar Yesterday at 8:18
» உலகின் முதல் ஆணுறுப்பு மாற்று அறுவை சிகிச்சை வெற்றி
by rammalar Yesterday at 8:16
» சுப்ரீம் கோர்ட் எதிர்காலம்: ஆலோசிக்க நீதிபதிகள் கோரிக்கை
by rammalar Yesterday at 8:15
» நாடு முழுவதும் 24 போலி பல்கலை.,கள்
by rammalar Yesterday at 8:14
» உ.பி. கோரக்பூரில் 73 குழந்தைகள் பலி சம்பவம் ; டாக்டருக்கு ஜாமின்
by rammalar Yesterday at 8:13
» காங்., கரங்களில் முஸ்லிம்களின் ரத்தக்கறை: சல்மான் குர்ஷித் சர்ச்சை
by rammalar Yesterday at 8:11
» தாம்பரம் நெல்லை ரயில் சேவை தற்காலிகமாக ரத்து
by rammalar Yesterday at 8:11
» ரஜினிகாந்த் கட்சியில் குடும்ப அரசியல் இருக்காது: மக்கள் மன்ற மாநில செயலாளர் பேச்சு!
by rammalar Yesterday at 7:57
» இரட்டை இலைச் சின்னம் வழக்கு விசாரணை மே 1-ஆம் தேதிக்கு ஒத்திவைப்பு
by rammalar Yesterday at 7:56
» பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி காலமானார்!
by rammalar Yesterday at 7:55
» 2 மணி நேரம் பொறுக்க முடியாதா கஸ்தூரி..?
by rammalar Yesterday at 7:54
» பிரபல பாடகி எம்.எஸ்.ராஜேஸ்வரி மரணம்: கமலுக்கு முதல் பின்னணிப் பாடல் பாடியவர்
by rammalar Yesterday at 7:53
» நிலக்கரியை விட கருப்பாக இருக்கும் கிரகம் கண்டுபிடிப்பு
by rammalar Yesterday at 7:52
» பலாத்காரத்துக்கு ஆளாகும் ஆண் குழந்தைகளுக்கும் இழப்பீடு'
by rammalar Yesterday at 7:51
» இந்தியர்களை பாதிக்கும் ‘எச்-4’ விசா ரத்து நடவடிக்கைக்கு அமெரிக்க எம்.பி.க்கள் எதிர்ப்பு, ஐ.டி. துறைய
by rammalar Yesterday at 7:51
» அமைச்சரவையின் ஆலோசனைக்கேற்ப நான் செயல்பட தேவை இல்லை பன்வாரிலால் புரோகித் உறுதி
by rammalar Yesterday at 7:50
» பேஸ்புக்'குக்கு மத்திய அரசு மீண்டும் நோட்டீஸ்
by rammalar Yesterday at 7:49
» 5,000 குஜராத் விவசாயிகள் தற்கொலைக்கு மனு
by rammalar Yesterday at 7:48
» சிற்றெறும்பு கட்டெறும்பு’ - கமல்ஹாசன், அமைச்சர் ஜெயக்குமார் வார்த்தை ஜாலத்தால் ஒருவருக்கொருவர் கிண்ட
by rammalar Yesterday at 7:48
» என் தந்தைக்குள் சக்தி வாய்ந்த ஒரு தலைவர் இருக்கிறார்-சுருதிஹாசன்
by பானுஷபானா Wed 25 Apr 2018 - 15:12
» நீச்சல் உடையில் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்ட ராய் லட்சுமி
by rammalar Mon 23 Apr 2018 - 11:32
» கேரளா பக்கம் கவனத்தை திருப்பியுள்ளார் நயன்தாரா.
by rammalar Mon 23 Apr 2018 - 11:31
» நடிகை பிரியா வாரியர் புதுகலாட்டா: இடது கண்ணடித்தவர் வலது கண்ணடித்து ரகளை
by rammalar Mon 23 Apr 2018 - 11:29
» ராஜாவுக்கு செக் வைக்கும் சேரன்
by rammalar Mon 23 Apr 2018 - 11:28
» ஜோதிகாவின் புதுப் பட டைட்டில் இதுதான்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:27
» ரஜினியின் ‘காலா’ வெளியீட்டுத் தேதி அறிவிப்பு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:25
» சர்ச்சைகளை சந்திக்க தயாராகி விட்ட விஜய்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:24
» ரீ - மேக்கில், துாறல் நின்னு போச்சு!
by rammalar Mon 23 Apr 2018 - 11:23
» மீண்டும் நிவேதா தாமஸ்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:21
» சினி துளிகள்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:20
» மெகா பட்ஜெட்டில் விக்ரம் படம்!
by rammalar Mon 23 Apr 2018 - 11:19
.
கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
* 5 பேரின் சடலங்களே மீட்பு* ஊடகங்கள் முரண்பாடான தகவல்கள் வெளியீடு
கொஸ்லந்தை மீரியபெத்த பகுதியில் ஏற்பட்ட மண்சரிவினால் 38 பேர் மாத்திரமே காணாமல் போயுள்ளதாகவும் அவர்களில் 5 பேரின் சடலங்கள் மாத்திரமே இதுவரை மீட்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்கர் அஜித் ரோஹன தெரிவித்தார்.

உள்நாட்டு, சர்வதேச ஊடகங்கள் இது தொடர்பில் முரண்பாடான தகவல்களை வெளிப்படுத்தி வருகின்றன. குறிப்பாக ஒரு சில ஊடகங்களில் காணாமல் போனோர் எண்ணிக்கை 300 என்றும் சில ஊடகங்களில் 150 என்றும் வெளிவந்துள்ளன.
அத்துடன் மீட்கப்பட்ட சடலங்களின் எண்ணிக்கை 14 என்றும் 19 என்றும் முரண்பாடான தகவல்களை சில ஊடகங்கள் தெரிவித்து வருவதாகவும் அவர் தெரிவித்தார். பொலிஸ் தலைமையகத்தில் நேற்று இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் உரையாற்றும் போதே பொலிஸ் ஊடகப் பேச்சாளர் அஜித் ரோஹன இவ்வாறு தெரிவித்தார்.
அவர் தொடர்ந்து தெரிவிக்கையில்,
மக்களுக்கு சரியான தகவல்களை வழங்க வேண்டிய பொறுப்பு எமக் குண்டு. இது தொடர்பாக நாம் உண்மையான தகவல்களை வழங்க வேண்டியுள்ளது. குறிப்பாக கொஸ்லந்த மீரியபெத்த பகுதியில் இடம்பெற்ற அனர்த்தத்தினால் பலர் காணாமல் போயுள்ளனர்.
இது தொடர்பாக நாம் அந்த பிரதேசத்தைச் சேர்ந்த உறவினர்க ளுடனும், கிராம சேவகர் உத்தி யோகத் தர்களுடன் கலந்துரை யாடினோம். அவர்கள் தெரிவித்த தகவலின் படி மொத்தமாக 38 பேர் மாத்திரமே காணாமல் போயு ள்ளனர்.
அத்துடன் இதுவரை மீட்கப்பட்ட சடலங்களில் 3 பெண்களும் 6 வயது சிறுவனும் மேலும் ஒரு சடலமும் மீட்கப்பட்டுள்ளன.
இவர்களில் ஐவரின் சடலம் அடையாளம் காணப்பட்டு உறவினர்களிடம் கையளிக்கப்பட்டுள்ளது. ஒருவர் இன்னும் அடையாளம் காணப்படவில்லை.
எனவே, பொறுப்பு வாய்ந்த ஊடகங்கள் பொலிஸ் தலைமையகத்துடன் தொடர்பு கொண்டு சரியான தகவல்களை வெளியிடுமாறும் மக்களிடையே வீணான சந்தேகங்களை ஏற்படுத்தி குழப்பங்களை ஏற்படுத்த வேண்டாம் எனவும் கேட்டுக் கொண்டார்.
இதேவேளை, கொஸ்லந்த மீரியபெத்த மண்சரிவில் காணாமல் போனோர் தொடர்பாக தொடர்ந்து மீட்புப் பணியில் பொலிஸாரும், இராணு வத்தினரும் ஈடுபட்டு வருவதாகவும் பொலிஸ் பேச்சாளர் அஜித் ரோஹண தெரிவித்தார்.
தினகரன்

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
ஊடகங்கள் ஊடகங்கள் உண்மையை மட்டும் சொல்லுங்கப்பா எழுதுங்கப்பா

நட்பு இல்லாத வாழ்க்கை சூரியன் இல்லாத வானம் போன்றது.
நண்பன்- தலைமை நடத்துனர்
- பதிவுகள்:- : 93878
மதிப்பீடுகள் : 5481
Re: கொஸ்லந்தை மண்சரிவில் 38 பேரே காணாமல் போயுள்ளனர்
கடவுளே! இவர்கள் பொய்யிலே பிறந்து பொய்யிலே வாழ்பவர்களோ! #*
உயிருக்கும் போராடுபவர்களிடமுமா விளையாடணும்!
உயிருக்கும் போராடுபவர்களிடமுமா விளையாடணும்!

நாம் நேசிப்பவரால் மட்டுமே
நம்மை அழவும்,சிரிக்கவும்
வைக்க முடியும்
Nisha- நிர்வாகக்குழுவினர்
- பதிவுகள்:- : 18829
மதிப்பீடுகள் : 2424
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum