சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!by பானுஷபானா Sat 21 Apr 2018 - 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Sat 21 Apr 2018 - 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
ரோஜாவும் நீயும்....
ரோஜாவும் நீயும்....
அந்த ரோஜாத்
தொட்டியை
வாங்கிய விநாடியில்
அதிலிருந்த பூவை
விடவும்
அழகாய் மலர்ந்திருந்தது
உன் முகம்
-
சட்டைப் பையிலிருந்து
பணம் எடுக்க
கைவிட்டபோது
முள் குத்தியது
போலிருந்தது
எனக்கு மட்டும்தான்
தெரியும்
-
நீ பூவாய் மலரும்போது
எத்தனை முட்களையும்
தாங்கிக்கொள்ள
எனக்கு சம்மதம்தான்
-
ஒரு மாலை நேரத்தில்
தண்ணீர் உற்றும்
வேளையில்
தொட்டி ரோஜா
வாடி வதங்கியிருந்தது
நீ இல்லாத நேரத்தில்
நான் இருக்கும்
நிலையென
-
நீர் குடிக்கும்
ரோஜா வேர்கள் போல்
நினைவுகளைக் குடித்து
என் தாகம் தணிக்கிறேன்
-
தொட்டி ரோஜா
புது மொட்டு
விட்டிருக்கிறது
நீ வரும் நாளில்
உன் முகம் பார்த்து
மலர்வதற்காக
-
-----------------------
கோவி லெனின்
வேப்பங்காற்று - கவிதை தொகுப்பிலிருந்து
தொட்டியை
வாங்கிய விநாடியில்
அதிலிருந்த பூவை
விடவும்
அழகாய் மலர்ந்திருந்தது
உன் முகம்
-
சட்டைப் பையிலிருந்து
பணம் எடுக்க
கைவிட்டபோது
முள் குத்தியது
போலிருந்தது
எனக்கு மட்டும்தான்
தெரியும்
-
நீ பூவாய் மலரும்போது
எத்தனை முட்களையும்
தாங்கிக்கொள்ள
எனக்கு சம்மதம்தான்
-
ஒரு மாலை நேரத்தில்
தண்ணீர் உற்றும்
வேளையில்
தொட்டி ரோஜா
வாடி வதங்கியிருந்தது
நீ இல்லாத நேரத்தில்
நான் இருக்கும்
நிலையென
-
நீர் குடிக்கும்
ரோஜா வேர்கள் போல்
நினைவுகளைக் குடித்து
என் தாகம் தணிக்கிறேன்
-
தொட்டி ரோஜா
புது மொட்டு
விட்டிருக்கிறது
நீ வரும் நாளில்
உன் முகம் பார்த்து
மலர்வதற்காக
-
-----------------------
கோவி லெனின்
வேப்பங்காற்று - கவிதை தொகுப்பிலிருந்து
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum