சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!by பானுஷபானா Yesterday at 15:29
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by பானுஷபானா Yesterday at 14:31
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!
by பானுஷபானா Fri 20 Apr 2018 - 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
தினம் ஒரு கைப்பிடி ‘வால்நட்’ போதும்…
தினம் ஒரு கைப்பிடி ‘வால்நட்’ போதும்…

அமெரிக்காவின் நியூமெக்சிகோ பல்கலைக்கழகத்தின்
ஆராய்ச்சி யாளர் பீட்டர் பிரிபிஸ், வால்நட் பற்றி ஆய்வு
செய்துள்ளார். இது குறித்து பீட்டர் கூறியதாவது:
-
வால்நட்டில் பல ஊட்டச்சத்துகள் நிறைந்துள்ளன. இதுபற்றி
இதற்கு முன்னர் நிறைய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
உடலில் தேவையில்லாத கொழுப் புகளை கரைக்கவும்,
இருதய நோய், நீரிழிவு நோயை தடுக்கவும் வால்நட் மிகவும்
பயன்படுகிறது என்று அந்த ஆய்வுகளில் கண்டறியப்பட்டன.
-
இப்போது நாங்கள் மேற் கொண்ட ஆய்வு வேறு வகையானது.
வால்நட்டால் மனித அறிவாற்றல், மனநிலையில் ஏற்படும்
மாற்றங்கள் குறித்து ஆய்வு செய்தோம்.
-
அதற்காக 18 வயது முதல் 25 வயதுக்கு உட்பட்ட 64 மாணவ,
மாணவிகளை தேர்வு செய்தோம். அதன்படி தினமும் ஒரு
கைப்பிடி அளவுள்ள வால்நட்டை 8 வாரங்களுக்கு அவர்களை
சாப்பிட செய்து ஆய்வு செய்தோம்.
-
அதன்பிறகு அவர்களுடைய மனநிலை மேம்படுவது தெரிய
வந்துள்ளது. குறிப்பாக வால்நட் சாப்பிட்டு வந்த
இளைஞர்களுக்கு மன அழுத்தத்தை சமாளிக்கக் கூடிய
அளவுக்கு மனநிலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது.
-
அவர்களுடைய மனநிலையும் (மூட்) மகிழ்ச்சியாக மாறி
உள்ளது. உடல்நலத்திலும் நல்ல முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.
மேலும் ஆய்வில் பங்கெடுத்த வர்களை தினமும் 3 துண்டு
என 16 வாரங்களுக்கு (சிலைஸ்) வாழைப்பழ பிரட் சாப்பிட
சொன்னோம். இதில் 8 வாரங் கள் வாழைப்பழ பிரட்டுடன்
வால் நட்டும், 8 வாரங்கள் வால்நட் இல்லாமல் வாழைப்பழ
பிரட்டும் சாப்பிட்டனர்.
-
இதுபோல் சில மாற்றங்களை செய்து ஒவ்வொரு 8 வார
முடிவிலும் மாணவர்களின் மனநிலையை அளவிட்டோம்.
பின்னர் அவர்கள் ஒவ் வொருவரிடமும் சில கேள்விகள்
கேட்டு ஆய்வு செய்தோம். பதற்றம், மன அழுத்தம், கோபம்,
சோர்வு, சுறுசுறுப்பு, குழப்பம் ஆகிய மனநிலைகள் குறித்து
ஆய்வு செய் தோம்.
-
கேள்விகளுக்கு அளிக்கப்பட்ட பதிலின் அடிப்படையில்
மதிப்பீடுகள் செய்யப்பட்டன. இந்த ஆய்வில் வால்நட் சாப்பிட்ட
இளைஞர்களின் மன நிலை, உடல்நிலையில் நல்ல
முன்னேற்றம் ஏற்பட்டது தெரிய வந்தது.
-
அதேவேளையில் இளம் பெண்களின் மனநிலையில் எந்த
முன்னேற்றத்தையும் எங்களால் பார்க்க முடியவில்லை.
அது ஏன் என் றும் எங்களுக்கு தெரிய வில்லை.
இவ்வாறு பீட்டர் கூறியுள்ளார்.
-
வால்நட்டில் ஆல்பா லினோ லெனிக் ஆசிட், விட்டமின் இ,
மெலடோனின் போன்ற சத்துக்கள் உள்ளன.
இவை மனநிலையை மகிழ்ச்சியாக வைத்துக் கொள்ள
உதவும் என தெரியவந்துள்ளது.
–
—————————————
படித்ததில் பிடித்தது
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum