சேனைத் தமிழ் உலா on facebook
Latest topics
» டாக்டர் டாஸ் போட்டுப் பார்க்கிறார்...!!by பானுஷபானா Yesterday at 10:29
» ஏரியில் குளிக்கும் பெண்களைப் பார்த்து ஜொள் விட்டது தப்பா போச்சு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:52
» முகநூல் & ட்விட்டரில் ரசித்தவை
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 14:49
» முட்டையிடும் உயிரினம் இரண்டு...!!
by பானுஷபானா Thu 19 Apr 2018 - 13:12
» தூங்க வைக்கிறது நீங்க, எழுப்பி விடறது நானா...?!
by rammalar Tue 17 Apr 2018 - 13:25
» சண்டை போட்டுக்காம ஒற்றுமையா விளையாடணும்...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:24
» நீங்கள் டயல் செய்த எண் தற்போது பதுங்கு குழியில் உள்ளது...!!
by rammalar Tue 17 Apr 2018 - 13:22
» சிந்தனை கவிதைகள்
by கவிப்புயல் இனியவன் Tue 17 Apr 2018 - 8:46
» ஒரு நிமிடக் கதை: பணம்!
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:53
» மனிதன் தன்னைப்பற்றி என்ன நினைக்கிறான், தெரியுமா?
by பானுஷபானா Mon 16 Apr 2018 - 13:18
» இறைவன் கணக்கு!
by rammalar Mon 16 Apr 2018 - 7:37
» ஒரு நிமிட கதை: தடுமாற்றம்
by rammalar Mon 16 Apr 2018 - 7:27
» ஒரு நிமிடக் கதை: அழகு
by rammalar Mon 16 Apr 2018 - 7:25
» இப்படை தோற்கின் எப்படை வெல்லும்…!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:46
» ஒரு தப்பை நாலு தடவை செஞ்சதா குற்றச்சாட்டு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:45
» வெளிநடப்பு பண்ணிட்டு வந்துடுங்க....!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:44
» கடன் வாங்குவது எளிதாக இருந்த காலம்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:41
» கடைக்கண் பார்வை சரியில்லை...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:38
» மனசாட்சி உள்ள புலவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:37
» ஜெயில் கம்பி எண்ண கால்குலேட்டர் கேட்கிறாரு...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:35
» மணமகன் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டவர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» நடிகைக்கும் இயக்குநருக்கும் என்ன வித்தியாசம்?
by rammalar Sun 15 Apr 2018 - 13:34
» சிறைக் கஞ்சா வீரர்...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:33
» ஆவியோட பேசறேன்!'' - கடி ஜோக்ஸ்
by rammalar Sun 15 Apr 2018 - 13:31
» தலைவருக்கு விபரம் பத்தாது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:30
» சுவாமி....நீங்க கல்யாணம் பண்ணிக்க போறீங்களா...?!
by rammalar Sun 15 Apr 2018 - 13:29
» கண்டது, கேட்டது - பார்த்தது...!!
by rammalar Sun 15 Apr 2018 - 13:28
» நொடிக் கதைகள்
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:17
» சுளுக்கு - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:16
» முல்லா நஸ்ருதீன்!
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:13
» மன நோயாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:07
» அம்மாதான் சொல்லிக் கொடுத்தாள் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:06
» ரீ சார்ஜ் பஸ் சார்ஜ் - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:04
» அம்மா - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:02
» பப்பாளி - ஒரு பக்க கதை
by பானுஷபானா Fri 13 Apr 2018 - 14:00
.
சபதம் எடுப்போம்! -கவிதை
சபதம் எடுப்போம்! -கவிதை

சபதம் எடுப்போம்!
–
பொய்க்காத பருவமழை
பொய்த்துப் போனது
மரங்களை வெட்டிச்சாய்த்த
மனிதமற்ற மனிதர்களின்
பொய்யான வாழ்வால் தான்!
–
அடிக்கடி பூகம்பமாய்
பூமி பொங்குவதெல்லாம்
அன்பில்லாமல் அதன் இதயம் வரை
ஆயுதங்களால் தோண்டுவதால் தான்!
–
ஏரிகளும் குளங்களும்
மனிதர்களின் குடியிருப்புக்குள்
நுழைவதெல்லாம்
தங்களின் குடியிருப்பை
மனிதர் பறித்துக் கொண்ட
தவிப்பில் தான்!
–
அடிக்கடி இல்லையென்றாலும்
அவ்வப்போது
தன் எதிர்ப்பை காட்டத்தானே
செய்யும் இயற்கை!
–
ஆனாலும்
தன்னைக் காப்பாற்று என்ற
இயற்கையின்
எதிர்க்கூச்சல் எல்லாம்
தனக்குள்
தன்னை நம்பி வாழும்
மனிதரையும் காப்பாற்றத்தான்
என்பதை எப்போது
புரிந்து கொள்ளப் போகிறோம்!
–
சுயநல வாழ்வென்னும்
நுனிக்கிளையில் அமர்ந்து
இயற்கை எனும்
அடிக்கிளையை வெட்டுவதால்
இயற்கைக்கு முன்பே
வீழப்போவது யார்?
–
இனிமேலும் தாமதிக்காமல்
இன்றே இப்போதே
சபதம் எடுப்போம்…
–
இயற்கையை அழிக்கும்
இரக்கமற்ற செயலை
செய்யாதிருக்கவும்
இயற்கை அடுத்தொரு சீற்றம்
கொள்வதற்கு முன்பே அதை
–
அன்பாய் அரவணைக்கவும்!
———————————
கீர்த்தி, சென்னை
வாரமலர்
rammalar- சிறப்புப்பதிவாளர்
- பதிவுகள்:- : 13971
மதிப்பீடுகள் : 1181
Page 1 of 1
Permissions in this forum:
You cannot reply to topics in this forum